தூரமோ நாம் செல்லும் சாலையது நீளமோ
பாரமோ உன் இதயத்தில் நான் இருப்பது பாவமோ
தொடுவாயோ உன் விரல்கலால் என்னை, தொலைவேனோ,
உன்னை கட்டி அணைத்து கரைவேனோ என் காதலே
– அருண் .க
Note: Nothing personal.
தூரமோ நாம் செல்லும் சாலையது நீளமோ
பாரமோ உன் இதயத்தில் நான் இருப்பது பாவமோ
தொடுவாயோ உன் விரல்கலால் என்னை, தொலைவேனோ,
உன்னை கட்டி அணைத்து கரைவேனோ என் காதலே
– அருண் .க
Note: Nothing personal.