பாடலாசிரியர் வரிகளிலும்,
பாடியவர் குரல் ஜீவனிலும்,
இசை அமைப்பிலும்
முழுமை பெறாத பாடல்
ஒரு ஏழை குழந்தையின் பசி தீர்க்கும் போது முழுமை அடைகிறது.
– என் ரயில் பயணத்தில்
பாடலாசிரியர் வரிகளிலும்,
பாடியவர் குரல் ஜீவனிலும்,
இசை அமைப்பிலும்
முழுமை பெறாத பாடல்
ஒரு ஏழை குழந்தையின் பசி தீர்க்கும் போது முழுமை அடைகிறது.
– என் ரயில் பயணத்தில்